இனி மாணவர்கள் புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம் ! அதிரடி திட்டம் வருகிறது
புத்தகத்தை பார்த்து மாணவர்கள் தேர்வு எழுதும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி, 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை …